உஜிலாதேவி


உஜிலாதேவி

Link to உஜிலாதேவி

என் அப்பா பெண்ணோடு ஓடிவிட்டார்

Posted: 06 Dec 2010 11:07 AM PST

    அந்தச் சம்பவம் நடந்து பத்து வருடங்கள் இருக்கும்.  அப்பொழுதெல்லாம் இரயில் நிலைய வேப்பமரத்தடியில் மாலைக்காற்று வாங்குவது என் வழக்கம்.  அன்றும் தூரத்தில் தெரிகின்ற மரம், செடி, கொடிகளையும் நிழலாகத் தெரியும் திருவண்ணாமலையின் அருணகிரியையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.  ஆறரை மணி இரயில் வந்து நின்றது.  பயணிகள் இறங்குவதும், ஏறுவதும் நடந்து கொண்டிருந்த போது அந்தப் பையனைப் பிடி அந்த பையனைப் பிடி

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...