உஜிலாதேவி


உஜிலாதேவி

Link to உஜிலாதேவி

அல்கொய்தாவாகும் அஜீர்ணம்

Posted: 16 Dec 2010 01:16 PM PST

  மலையளவு சோறு கொட்டி அதன் நடுவில் குளம் போல் சாம்பார் விட்டு யாராவது சாப்பிட்டால் அதை பார்ப்பதே பெரிய சந்சோஷம்.  கோழி மூக்கால் கிறுக்குவது போல் ஒன்றிரண்டு சாதத்தை பொறுக்கி திண்பவர்களை பார்த்தாலே எரிச்சல் வரும்.  என்னை பொறுத்தவரை மனிதர்கள் நன்றாக சாப்பிட வேண்டும்.  கடினமாக உழைக்க வேண்டும்.  அதன் பிறகு நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும்.  இன்று இது எத்தனை பேருக்கு ஆக கூடிய காரியமாக இருக்கிறது.

தைலாபுரக் கும்பலை கழற்றி விடவேண்டும்

Posted: 16 Dec 2010 01:20 PM PST

   பாட்டாளி மக்கள் கட்சிக்கு அரசில் எதிர்காலம் எப்படியுள்ளது?    அந்தக் கட்சி வன்னிய இன மக்களின் மனசாட்சியாக இருப்பதாக தன்னைத்தானே சொல்லிக்கொள்கிறது ஆனால் வன்னியர் வளர்ச்சிக்காக ஒரு சிறு துரும்பைக் கூட அது இதுவரை கிள்ளிப் போட்டதில்லை    மாறாக தங்களது குடும்ப வளங்களை பெருக்கிக் கொள்ளவே அதன் தலைவர்கள் இந்த நிமிடம் வரை பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்     தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுடன்

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...