ஆஸ்திரேலியாவில் இளம் பெண்ணை கற்பழித்து செல் போன் கேமராவில் புகைப்படம் எடுத்த இந்திய டாக்டருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா பெண்டிகோ நகரைச் சேர்ந்தவர் அரவிந்த சர்மா (37). இவர் கடந்த 2006ம் ஆண்டு ஒரு இளம் பெண்ணை கற்பழித்தார். அந்தப் பெண்ணை ஆபசாமக போட்டோக்களும் எடுத்துள்ளார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரவிந்த் சர்மாவுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment