மலர் படுக்கை




விரிந்த காரணத்திற்காக
எங்கும் சிதைக்கப்படும்
வதைபடும் வாழ்க்கையிலும்
எப்படி முடிகிறது

இவற்றால்
அழகாக
மணமாக
இருப்பிடம்
மறந்த பிரஞ்ஞையில்
சிரித்தபடி
மண்மீது
மலர்
படுக்கையாக.




எழுதியவர் 

வழக்கறிஞர் இராஜசேகரன்
வலைப்பூ  (http://nanduonorandu.blogspot.com)





Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

6 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

மகிழ்ச்சி

santhosh said...

அருமையான வரிகள்

அரவிந்த் said...

அருமை அருமையான வரிகள் மிக்க நன்றிகள். தொடர்ந்து எழுதலாமே.

மணிகண்டன் said...

அரவிந்த் கூறுவதை போல்

இராஜசேகரன் நீங்கள் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதலாமே


மணிகண்டன்
chennai

வினோத் said...

super sir

THOPPITHOPPI said...

கவிதை அருமை

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...