விரிந்த காரணத்திற்காக
எங்கும் சிதைக்கப்படும்
வதைபடும் வாழ்க்கையிலும்
எப்படி முடிகிறது
எங்கும் சிதைக்கப்படும்
வதைபடும் வாழ்க்கையிலும்
எப்படி முடிகிறது
இவற்றால்
அழகாக
மணமாக
இருப்பிடம்
மறந்த பிரஞ்ஞையில்
சிரித்தபடி
மண்மீது
மலர்
படுக்கையாக.
எழுதியவர்
வழக்கறிஞர் இராஜசேகரன்
வலைப்பூ (http://nanduonorandu.blogspot.com)
6 comments:
மகிழ்ச்சி
அருமையான வரிகள்
அருமை அருமையான வரிகள் மிக்க நன்றிகள். தொடர்ந்து எழுதலாமே.
அரவிந்த் கூறுவதை போல்
இராஜசேகரன் நீங்கள் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதலாமே
மணிகண்டன்
chennai
super sir
கவிதை அருமை
Post a Comment