புதுக்கட்சி தொடங்கும் முன்னாள் முதல்வர்! |
- புதுக்கட்சி தொடங்கும் முன்னாள் முதல்வர்!
- பத்தாம் வகுப்பு தேர்வு வினாத்தாள் அமோக விற்பனை!
- கல்லூரி மாணவி வன்புணர்ந்து கொலை!
- காட்டு விலங்குகளுக்கு சத்துணவு !
- கள்ளக்காதல் எதிரொலி! ரவுடி வெட்டிப் படுகொலை
- மஸ்கட் தீவிபத்து - நான்கு தமிழர்கள் பலி
- 50 வது 100 - டெண்டுல்கர் மகுடத்தில் மற்றொரு வைரம்
- அத்வானியின் யாத்திரை தீவிரவாதத்தின் பிறப்பு - திக்விஜய் சிங்
- ஜெயமோகன் இந்துத்துவவாதி?
- ஊழல் செய்பவர்களுக்கு கடும் தண்டனை - ராகுல் காந்தி!
- ஸ்ரீஹரிகோட்டாவில் பரபரப்பு - செயற்கைக்கோள் ஏவுதல் நிறுத்திவைப்பு
- இந்தியத் தலைவர்களைக் கொல்லமாட்டோம் - விடுதலைப் புலிகள்
- தேங்காய் பட்டணத்தில் இரத்த தான முகாம்
- விலைக்கு வாங்கப்படும் தீர்ப்புகள் : ஊழல் மலிந்துவிட்ட நீதித் துறை!
- தமிழ்நாட்டை 'கலைஞர் நாடு' என பெயர் மாற்றலாம்: வேலு
- G-SAT 5 Prime செயற்கைக்கோள் நாளை ஏவப்படும் - இஸ்ரோ
- மீண்டும் புயல் சின்னம்; இன்றும் மழை!
- நான் அனுப்பிய மனுவில் மந்திரியின் பெயரை கூறி இருந்தேன் : நீதிபதி ரகுபதி!
புதுக்கட்சி தொடங்கும் முன்னாள் முதல்வர்! Posted: 19 Dec 2010 12:44 PM PST | |
பத்தாம் வகுப்பு தேர்வு வினாத்தாள் அமோக விற்பனை! Posted: 19 Dec 2010 12:32 PM PST | |
கல்லூரி மாணவி வன்புணர்ந்து கொலை! Posted: 19 Dec 2010 12:21 PM PST | |
காட்டு விலங்குகளுக்கு சத்துணவு ! Posted: 19 Dec 2010 12:18 PM PST | |
கள்ளக்காதல் எதிரொலி! ரவுடி வெட்டிப் படுகொலை Posted: 19 Dec 2010 12:11 PM PST | |
மஸ்கட் தீவிபத்து - நான்கு தமிழர்கள் பலி Posted: 19 Dec 2010 09:28 AM PST | |
50 வது 100 - டெண்டுல்கர் மகுடத்தில் மற்றொரு வைரம் Posted: 19 Dec 2010 08:46 AM PST | |
அத்வானியின் யாத்திரை தீவிரவாதத்தின் பிறப்பு - திக்விஜய் சிங் Posted: 19 Dec 2010 08:28 AM PST | |
Posted: 19 Dec 2010 07:29 AM PST
ஜெயமோகன் - இந்துத்துவ வாதியா? - உமர் தம்மை அறிவு ஜீவியாகக்க் காட்டிக் கொள்ளும் முயற்சியில் கருணாநிதியையும் வைரமுத்துவையும் இலக்கியவாதிகளல்லர் என விமர்சித்தவர். அவரின் எழுத்துக்களுள் பலவும் இந்துத்துவத்தைத் தாங்கிப் பிடிப்பவையாகவும் சிறுபான்மையினருக்கு எதிரானவையாகவும் அடையாளம் காணப்பட்டுவிட்டன. இந்துத்துவ சக்திகளும் அவரைத் தம் ஆளாகவே பார்க்கின்றன. அதனால் அப்படி ஒரு சாயல் அவர் மீது படிந்து விட்டது தவிர்க்க முடியாததாகி விட்டது. தாங்கள் சமீபத்தில் ரசித்து படித்த புத்தகம் எது? - ரவி புத்தகங்களின் நடுவே உண்டு, உறங்கி வாழ்ந்த கடந்த கால்ம் ஒன்று எனக்கும் இருந்தது. bibliophile எனச்சொல்லும் அளவுக்குப் புத்தகப் பைத்தியமாக இருந்த காலம் அது."நமக்குத் தொழில் கவிதை" எனப்பாரதி சொன்னதுபோல "நமக்குத் தொழில் புத்தகம் படித்தல்" என வாழ்ந்திருந்த காலம். எனக்கு வாய்த்த நண்பர்களும் புத்தகப் பிரியர்களாக இருந்ததால் இலக்கிய ஆய்வுகள்,, வரலாறு, அரசியல், சமயம், இசை, நாடகம்,சிறுகதை, புதினம், அறிஞர்களின் சொற்பொழிவுத் திரட்டு, சிற்றிதழ்கள், கவிதைத் தொகுப்புகள் எனத் தமிழில் நிறைய வாசித்த அக்காலம் - "அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ-" எனத் தொடித்தலை விழுத்தண்டூன்றினார் ஏங்கியதுபோல இன்று என்னை ஏங்க வைக்கும் இறந்தகாலம். இத்தனை பீடிகையும் எதற்காக? வாழ்க்கையை நகர்த்திச் செல்லத் தேர்ந்தெடுத்த தொழிலால் கடந்த காலத்தை எண்ணிப் பெருமூச்சு விடவே முடிகிறது; புத்தகம் வாசிக்க நேரம் கிடைப்பதில்லை என்பதைச் சொல்லவே!. கடைசியாக நான் வாசித்த புத்தகம் என்று சொன்னால், அமெரிக்காவின் சியாட்டில் நகரில் வசிக்கும் என் இளவல் நூருத்தீன் பரிந்துரைத்து பதிப்பாளார் மூலம் என்க்கு அனுப்பித் தந்த 'நூறு தமிழ்க்கவிஞர்கள்'என்ற நூலே! தொலைக்காட்சியின் வரவு வாசிக்கும் வழக்கத்தை அழித்து விடும் என்று சொன்னார்கள். அப்படி நிகழ்ந்ததும் உண்மையே! ஆனால் இன்று இணைய தளங்களில் வாசிக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது.ஆனால் புத்தகங்களை வாசிக்கும் நிறைவும் அறிவும் இதில் கிடைக்காது என்பது என் துணிபு. "கருணாநிதிக்குப் பேசத் தெரியவில்லை" என்று நடிகர் விசயகாந்து கூறியிருப்பது பற்றி உங்களது கருத்து என்ன? -வசீகரன் அப்படி நேரடியாகக் குற்றம் சாட்டும் அளவுக்கு விஜயகாந்த் பெரிய பேச்சாளார் இல்லை. கருணாநிதி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதாக விஜயகாந்த் குற்றம் சுமத்தியுள்ளதை நீங்கள் "அரசியல்"ஆக்கிவிட்டீர்களே ஐயா! கருணாநிதிக்குப் பிறமொழிக் கலப்பின்றித் தமிழ் பேசத்தெரியாது. இதை வணங்காமுடி விடைப்பகுதியில் முன்னர் சுட்டிக் காட்டியுள்ளோம். கருணாநிதியின் மேடைப்பேச்சு கவரும்படி இருக்கும்; ஆனால் அவரது உரையை உன்னிப்பாகக் கேட்டால் உங்களுக்கே நிறையப் புரியும். லண்டனில் இருக்கும் தமிழர்களுக்கு இருக்கும் இன மான உணர்வு தமிழகத்தில் இருக்கும் நமக்கில்லையே ...ஏன்?- சௌந்தர்ய குமார், கோவை உள்ளங்கை அரித்தால் பணம் வரும் என்கிறார்களே, அதற்கு விஞ்ஞானப்பூர்வ ஆதாரம் எதேனும் உண்டா வணங்காமுடியாரே? - செல்வன் -லாஸ் ஏஞ்சலஸ் தமிழ் போராளி சீமான் வரும் தேர்தலில் முதல்வர் கருனாநிதியை எதிர்த்து போட்டியிடுவாரா அல்லது தேர்தல் நேரத்தில் பல்டியடித்து விடுவாரா? - தமிழ்செல்வன், றொறென்றொ விஜய் - ரஜினியா ? விஜயகாந்த்தா? (வருவாரா? வரமாட்டாரா?) - ஏகலைவன் உருது மொழியை "நமது" மொழி என்கிறாரே கருணாநிதி? - ஹசன், பரங்கிபேட்டை தமிழகத்தின் நம்பர் 2 நடிகர் கமல், மலையாளத்தின் நம்பர் 2 நடிகர் மோகன்லால் ஆகியோர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பதில் ஏதேனும் தொடர்பு உள்ளதா? - சின்ன துரை வழக்கமாக டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் பாபர் மசூதி தொடர்பான போராட்டத்தை ஒரு முஸ்லிம் அமைப்பு ஜனவரி 27ஆம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளது குறித்து? - தமீம் நான் கேள்விகளை அனுப்பி உங்களால் பதில் சொல்ல முடியாமல் போனால் என்ன செய்வீர்கள்?- முஹம்மது அலி ஜின்னா
| |
ஊழல் செய்பவர்களுக்கு கடும் தண்டனை - ராகுல் காந்தி! Posted: 19 Dec 2010 05:44 AM PST | |
ஸ்ரீஹரிகோட்டாவில் பரபரப்பு - செயற்கைக்கோள் ஏவுதல் நிறுத்திவைப்பு Posted: 19 Dec 2010 03:07 AM PST | |
இந்தியத் தலைவர்களைக் கொல்லமாட்டோம் - விடுதலைப் புலிகள் Posted: 19 Dec 2010 03:03 AM PST | |
தேங்காய் பட்டணத்தில் இரத்த தான முகாம் Posted: 19 Dec 2010 02:47 AM PST | |
விலைக்கு வாங்கப்படும் தீர்ப்புகள் : ஊழல் மலிந்துவிட்ட நீதித் துறை! Posted: 19 Dec 2010 01:20 AM PST இந்தியாவில் அதிக அதிகாரம் படைத்த அமைப்புகளில் நீதிமன்றங்களும் அடக்கம். 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு மற்றும் மத்திய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனம் குறித்த வழக்குகளில் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்ததே நீதிமன்றங்களின் அதிகாரத்திற்குச் சான்றாகும். இருப்பினும் சில நீதிமன்றங்களில் நீதி விற்கப்படுவதாக வெளியான செய்தியால் நீதித் துறையிலும் ஊழல் மலிந்து விட்டது எனச் சமீபகால நிகழ்வுகள் வலுப்படுத்துகின்றன. | |
தமிழ்நாட்டை 'கலைஞர் நாடு' என பெயர் மாற்றலாம்: வேலு Posted: 19 Dec 2010 12:36 AM PST திருவண்ணாமலை மாவட்டம் போளுர் தொகுதியில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயன்பெற போகும் பயனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா இன்று மாலை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கி உரையாற்றிய உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு, "தமிழகத்தில் ஏகப்பட்ட நலத்திட்டங்கள் ஏழை மக்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளன. | |
G-SAT 5 Prime செயற்கைக்கோள் நாளை ஏவப்படும் - இஸ்ரோ Posted: 19 Dec 2010 12:32 AM PST | |
மீண்டும் புயல் சின்னம்; இன்றும் மழை! Posted: 18 Dec 2010 10:58 PM PST | |
நான் அனுப்பிய மனுவில் மந்திரியின் பெயரை கூறி இருந்தேன் : நீதிபதி ரகுபதி! Posted: 18 Dec 2010 09:31 PM PST |
You are subscribed to email updates from இந்நேரம்.காம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment