உஜிலாதேவி |
ஊழலை மறைக்க காங்கிரஸ் செய்யும் சதி...? Posted: 17 Dec 2010 11:53 AM PST ராகுல் காந்தியை வளர்ந்து வருகின்ற இளம் தலைவர் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்று சிலர் நம்பிக்கொண்டிருந்தார்கள் தேசிய நதிநீர் இனைப்புத் திட்டத்திலும் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த எடுத்துக் கொண்ட முயற்சியிலும் அவருக்கு ஒரளவு அரசியல் விழிப்புணர்வு இருப்பது போல ஒரு தோற்றமும் கூட தென்பட்டது ஆனால் அவரின் சமீபகால நடவடிக்கைகள் எதுவும் திருப்திகரமாக இல்லை என்பதை |
Posted: 17 Dec 2010 11:51 AM PST நாராயண நட் என்ற பிச்சைக்காரர் உ.பி. மாநில கிராமம் ஒன்றில் பஞ்சாயத்து தலைவராக ஆக்கப்பட்டிருப்பதை பற்றிய உங்கள் கருத்தென்ன? விடுதலைப் பெற்ற பிறகு பலதலைவர்களை பதவியில் அமர்த்தி நாட்டு மக்கள் ஏறக்குறைய பிச்சைக்காரர்களாக ஆகிவிட்டார்கள் அவனவன் திருவோடு எடுத்துக் கொண்டு தெருவில் சுற்ற வேண்டியது ஒன்றுதான் பாக்கி ! மேலும் பிச்சைக்காரரும் இந்தியக் குடிமகன் தானே ஒரே ஒரு படத்தில் நடித்து |
You are subscribed to email updates from உஜிலாதேவி To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment