உஜிலாதேவி |
அரசியல்வாதிகளை கொலைசெய்யும் மந்திர வழிகள் Posted: 18 Dec 2010 12:23 PM PST மந்திரங்களால் நன்மை தான் விளையும் எனும்போது அதை வைத்து தீமையும் நடக்கிறதே அது எப்படி சாத்தியம்? ஒரே மந்திரம் நன்மை, தீமை இரண்டையும் செய்யுமா அல்லது இரண்டுக்கும் வேறுவேறு மந்திரங்கள் உண்டா? என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள் கேட்காதவர்களும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் சத்தம் என்பது ஒன்று தான். அதை இலக்கணப்படி நெறி படுத்தும் போது சங்கீதமாகிறது. கட்டுபாட்டை மீறும் போது சந்தைகடை |
தமிழ்நாட்டு காவல்துறைக்கு ஸல்யூட்..! Posted: 18 Dec 2010 12:23 PM PST தமிழ்நாட்டு காவல்துறையின் மதிப்பு மிக்க தலைவர் அவர்களுக்கு ஒரு சாமான்ய தமிழனின் பணிவான கடிதம் வணக்கம் சார் நல்லா சொளக்கியமாக இருக்கிறீர்கா? பாவம் நீங்கள் ஊருக்கெல்லாம் விடுமுறை என்றாலும் உங்களுக்கும் உங்கள் ஊழியர்களுக்கும் விடுப்பே கிடையாது குழந்தை குட்டிகளை கூப்பிட்டுக் கொண்டு ஒரு கோவிலுக்கு போனோம் சினிமா பார்க் என்று ஆறுதலாய் ஒருநாளாவது நிம்மதியாய் இருந்தோம் என்ற சாதாரண மனிதனின் |
You are subscribed to email updates from உஜிலாதேவி To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment