உஜிலாதேவி | ![]() |
சோம பானத்தை இன்று தயாரிக்க முடியுமா...? Posted: 13 Dec 2010 11:42 AM PST இந்து மத வரலாற்று தொடர் 7 இசைக்கு மயங்கி வருபவனாக இறைவனை சொல்லுவார்கள். இறைவனே இசை வடிவம் தான் என்றும் கூறுவார்களும் உண்டு. இசைக்கு இத்தகைய முக்கியத்துவம் கொடுக்கின்ற பாங்கு இன்று நேற்று வந்தது அல்ல. வேத காலம் தொடங்கிய வருகின்ற மரபாகும். அதனால் தான் நான்கு வேதங்களில் மூன்றாவதாக கருதப்படும் சாம வேதம் இசை வடிவமாகவே இருக்கிறது. இறைவனான திருமால் பகவத் கீதையில் தன்னை சாம கீதமாக |
You are subscribed to email updates from உஜிலாதேவி To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment