பாண்டிச்சேரி வலைப்பூ....


பாண்டிச்சேரி வலைப்பூ....

Link to PONDICHERRYBLOG

ஆணுக்கும்… பெண்ணுக்கும்…

Posted:

மனித வாழ்க்கையில் ஆண், பெண் உறவு புனிதமானது. அடுத்த சந்ததியினரை உருவாக்கும் செயல் என்பதால் இதை ஆன்மாவோடு இணைத்துக் கூறினார்கள் நம் முன்னோர்கள். இல்லற வாழ்க்கையிலே ஒரு மனிதன் திருப்தியாக வாழ முடியும் என்பதை தெளிவாக உணர்த்தவே கோவில்களில் சிற்பங்களைச் செதுக்கி வைத்துள்ளனர். காம சாஸ்திரம் என்ற நூலைப் படைத்து அதில் ஆண், பெண் உறவு குறித்து ஆரோக்கியமான கோட்பாடுகளை வகுத்துக் கொடுத்துள்ளனர். சித்தர்கள் மனிதன் ஆரோக்கியமாக வாழ பாலுணர்வு பற்றிய விழிப்புணர்வு தேவை என்பதை உணர்ந்து [...]

தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றும் கன்னியாக்குமாரி

Posted:

இந்தியாவின் தென் கோடி பகுதி கன்னியாகுமாரி, மூன்றுக் கடல்கள் சங்கமம் ஆகும் குமரி முனை உலகப் புகழ்ப் பெற்ற ஒரு பகுதியாகும். தமிழர்கள் பெருன்பான்மையாக வாழும் கன்னியாகுமாரி இந்திய விடுதலைக்கு முன்னர் வரை திருவாங்கூர் சிற்றரசின் கீழ் பல ஆண்டுக் காலமாக இருந்து வந்தது. மார்ஷல் நேசமணி என்னும் மாபெரும் மனிதரின் போராட்ட்த்தால் இன்று கன்னியாக்குமரி தமிழகத்தின் ஒரு அங்கமாக மிளிர்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையும், கிழக்கு தொடர்ச்சி மலையும் இணையும் பகுதியில், வங்க்கடல், குமரிக் கடலாம் [...]

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...