பாண்டிச்சேரி வலைப்பூ....


பாண்டிச்சேரி வலைப்பூ....

Link to PONDICHERRY BLOG..... பாண்டிச்சேரி வலைப்பூ....

பசி – சில கேள்விகளும் பதில்களும்

Posted:

பசி என்னும் இந்த தொடரை ஆரம்பிக்கும்போது பல தயக்கங்கள் இருந்தன. ஆனால், இத்தொடர் ஆரம்பித்த பின்னர் எப்படியோ பல முக்கியமான விடயங்களாய் எழுதிவிட்டேன். ஆனால் நான் இதுவரை எழுதியது வெறும் இம்மி அளவு தான். மனிதனின் தோற்றத்தையும், அவனது புலம்பெயர்வுகளையும் தொடர்ந்து எழுதுவது அவசியம் ஆனாலும், அதிகமான தகவல்களைக் கொடுத்தால் நிச்சயம் இயல்பான மனிதர்களுக்கு புரியாது ...

சந்யாசிகள் எப்படி எப்படி வாழவேண்டும், வாழக் கூடாது.

Posted:

சந்யாசிகள் எப்படிஎப்படி வாழவேண்டும், வாழக் கூடாது. உண்மையான சந்யாசி ஒரு குதிரை வண்டியையோ, மாட்டு வண்டியையோ பார்க்கவே கூடாது. அவனது பார்வைகூட. அந்த வண்டிகளில் பயணம் செய்யக் கூடாது. மற்றவர்களிடம் பிச்சை வாங்கி உண்பதுதான் சந்யாச பண்பாடு. சந்யாசியானவன் பணத்தை கையால் தொட்டால் கூட அது மிகப் பெரிய பாவம்… வேதம், கர்மாக்களை பொய் என்று ...

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...