பாண்டிச்சேரி வலைப்பூ.... | ![]() |
நான் யாருக்கும் அடிமை இல்லை, எனக்கு யாரும் அடிமை இல்லை Posted: இப்போது பாகிஸ்தானில் உள்ள லாகூரில், அப்போது, அதவாது 1936 ஆம் ஆண்டில் 'ஜாத்-பட்-தோடக் மண்டல் மாநாட்டுக்கு' டாக்டர் அம்பேத்கரை தலைமை தாங்க அழைத்திருக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் தன் தலைமையுரையை முன்னரே தயாரித்து, அதை மாநாட்டில் அச்சிட்டு வழங்க அனுப்பி வைக்கிறார். டாக்டர் அம்பேத்கர் அந்த உரையை இப்படி துவங்கியிருக்கிறார்: இந்த மாநாட்டிற்குத் தலைமை வகிக்குமாறு பேரன்புடன் ... |
Posted: சிங்கப்பூரில் இருந்து வரும் தங்கமீன் என்னும் இணைய இதழில் சாரு நிவேதித்தா எழுதி வரும் தமிழகத்துக்கு அப்பால் என்னும் தொடரில், சாரி நிவேத்தித்தா வெளியிட இருக்கும் நூல் அறிமுக விழா பற்றி எழுதி இருந்தார். ஆனால் அந்தக் கூற்றைக் கிண்டல் செய்து கண்ணன் என்னும் நபர் ஒரு கருத்தை வெளியிட்டார். கருத்தினை வெளியிடுவது அவரவர் உரிமை ... |
You are subscribed to email updates from PONDICHERRY BLOG..... பாண்டிச்சேரி வலைப்பூ.... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment