பாண்டிச்சேரி வலைப்பூ.... | ![]() |
- ஓரினச்சேர்க்கை சில புரிதல்கள் – பாகம் 2
- பிரிட்டன் என்ன ஆறரை கோடி மறத்தமிழர் வாழும் தமிழ்நாடா? – ஜூனியர் விகடன்
- ஆதிசங்கரர் யார்? ‘எல்லாமே பொய்… எதுவும் மெய்யில்லை’
ஓரினச்சேர்க்கை சில புரிதல்கள் – பாகம் 2 Posted: ஓரினச்சேர்க்கை என்பது ஒரு தனிப்பட்ட நபரின் விருப்பத்தால் மட்டும் நடைப்பெறுவதில்லை இதற்கு பல்வேறு அக, புறச்சூழல்களும் காரணமாக அமைகின்றது எனலாம். ஆகவே நாம் முன் கூறியது போன்று ஒரு மனிதனோ, விலங்கோ ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது பெரும்பாலும் இயற்கையின் தன்மாயால் மட்டுமே. ஆனால் சிலர் சுகாபனுவங்களுக்காக ஓரினச்சேர்க்கயை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு சுகத்துக்காக மட்டும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் பல்வேறு ... |
பிரிட்டன் என்ன ஆறரை கோடி மறத்தமிழர் வாழும் தமிழ்நாடா? – ஜூனியர் விகடன் Posted: ராஜபக்ச எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ராஜ மரியாதையோடு வந்து போவதற்கு பிரிட்டன் என்ன, ஆறரை கோடி மறத்தமிழர்கள் வாழும் தமிழ்நாடா? என தமிழகத்திலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக இலண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், மற்றும் புதிதாக வெளிவந்த போர்க்குற்ற வீடியோக்கள் தொடர்பில் இவ்வார இதழில் செய்தி வெளியிட்டுள்ள ... |
ஆதிசங்கரர் யார்? ‘எல்லாமே பொய்… எதுவும் மெய்யில்லை’ Posted: 'எல்லாமே பொய்… எதுவும் மெய்யில்லை' ஆதிசங்கரர். இவர் எழுதியது என்ன? செய்தது என்ன? உபதேசித்தது என்ன? விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என வைணவர்களும், சிவனே முழுமுதற் கடவுள் என சைவர்களும் சர்ச்சைகளைக் கிளப்பியது பற்றி படித்தோம். அவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது நாம் ஒரு புதியவரைத் தரிசிப்போம். இன்றுவரை இவரை மையமாக வைத்து ஒரு ... |
You are subscribed to email updates from PONDICHERRY BLOG..... பாண்டிச்சேரி வலைப்பூ.... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment