பாண்டிச்சேரி வலைப்பூ.... | ![]() |
- தமிழ் -ஆங்கில ஊடக அக்கிரமங்கள் – எண்ணத்துப்பூச்சி
- ஓரினச்சேர்க்கை சில புரிதல்கள்
- மக்களைப் பிளவு படுத்தி வாழ்ந்த பிராமணர்கள்.
தமிழ் -ஆங்கில ஊடக அக்கிரமங்கள் – எண்ணத்துப்பூச்சி Posted: சமீக காலமாக இந்திய ஊடங்களின் செயல் வரையறை மீறி காசு பார்ப்பதையே குறிக்கோள் என்பதையே தெளிவாக காண்பிக்கிறனர். இடைத்தரகர் நீரா ராடியா மற்றும் முன்னாள் அமைச்சர் ராசா உரையாடல். இந்தி ஊடகங்களில் சினிமா மாதிரி போட்டுகாட்டினர். இதன் மூலம் அனைத்து ஊடகங்களின் உண்மையான முகம் வெளிச்சமானது. என்.டி.டி.வி (NDTV) பர்கா தத் மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் ... |
Posted: ஓரினச்சேர்ககைப் பற்றி வெகு நாளாகவே எழுத வேண்டும் என்ற என் மனதில் இருந்தது. ஆனால் அதற்கான நேரம் கிடைக்கவில்லை என்றே கூறலாம். ஆனால் ஓரினச்சேர்க்கைப் பற்றிய சில புரிதல்களை இங்கு தங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மனம் மகிழ்கிறேன். என்ன எடுத்த உடனேயே காரசாரமாக ஆரம்பிக்கிறீர்கள் என்கிறீர்களா? என்ன செய்ய சிலருக்கு உரைக்கும் மாதிரி சொன்னால் தானே ... |
மக்களைப் பிளவு படுத்தி வாழ்ந்த பிராமணர்கள். Posted: நிலையான சமூக கட்டுமானத்துக்காக தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகளை பிறப்பு அடிப்படையில் சாதியாக மாற்றினார்கள்.! ‘பிராமணர்கள்' என்பதை கடந்த அத்தியாயத்தில் கவனித்தோம். வணிகத்தை மறந்துவிட்டாலும் வைசியனுக்குப் பிறந்தவன் வணிகன்தான், சூத்திரனுக்குப் பிறந்தவன் வேளாண்மையை மறந்தாலும் அவன் சூத்திரன்தான். க்ஷத்திரியனுக்குப் பிறந்தவன் ஆள ராஜ்யமின்றி நடுத்தெருவுக்கு வந்தாலும் அவன் க்ஷத்திரியன்தான். என ஸ்டேபிள் சொசைட்டிக்கு மனு முடிந்து ... |
You are subscribed to email updates from PONDICHERRY BLOG..... பாண்டிச்சேரி வலைப்பூ.... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment