பாண்டிச்சேரி வலைப்பூ....


பாண்டிச்சேரி வலைப்பூ....

Link to PONDICHERRY BLOG..... பாண்டிச்சேரி வலைப்பூ....

ஐந்தாவது வேதமும், புரோகிதக் கூத்தும் – கோவை சுந்தரபெருமாள் – சி.அறிவுறுவோன்

Posted:

பகவத்கீதைக்கு ஏராளமான உரைகள் வெளி வந்துள்ளன. ஆயிரக்கணக்கான பக்கங்கள் அடங்கிய உரைநூல்களும் இதில் அடங்கும். கீதையின் சார்பாளர்கள் இந்த உரைநூல்களை லட்சக்கணக்கில் அச்சாக்கி இலவசங்கள் மூலம் பரப்பச் செய்கின்றனர். வெற்றியும் பெற்றுள்ளார்கள். மறுப்பதற்கில்லை. அமோக விளைச்சலும் உண்டு. இந்நிலையில் தமிழில் தோன்றிய பக்தி இலக்கியங்களில் முதன்மை பங்கு வகிக்கும் தேவாரம், திருவாசகத்திற்கு உரைகள் எழுதப்படவில்லை. எழுத ...

தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Posted:

சில நாளைகளுக்கு முன் வலைப்பதிவுகளில் என்ன நடக்கிறது என அவதானித்தேன். தம்பி தொப்பிதொப்பி ஒரு ஆதங்கமான ஒரு பதிவை போட்டு இருந்தார். வலைப்பதிவர்கள் ஒன்று சேருவோம் என்று. உண்மையில் பாரட்டத்தக்கக் கூடிய ஒரு பதிவு தான். தமிழில் சுமார் 7000 -த்துக்கும் அதிகமான பதிவர்கள் இருக்கிறார்கள் என ஒரு புள்ளி விவரம் கூறியது. மற்ற இந்திய ...

பிராமண ஆண்பெண்கள் கீழ்ஜாதிகளிடம் கள்ளஉறவு கொண்டால்?

Posted:

பிராமண ஆண்பெண்கள் கீழ்ஜாதிகளிடம் உறவு கொண்டால் ? தவறு செய்யும் ஆணை விட்டுவிடலாம். பெண்ணை ஊருக்கு வெளியே புறம் தள்ளி வைக்க வேண்டும். என்ன?… அண்ணல் காந்தியடிகள் பல வருடங்களுக்கு முன் சண்டாளர்கள் என்றால் யார் என சொன்னதை போன அத்தியாயத்தில் கேட்டீர்களா? நீங்கள் இப்போது கேட்டதை நான் பற்பல வருடங்களுக்கு முன்னால் காந்தி வாயால் ...

புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-1 : முனைவர் நா.இளங்கோ

Posted:

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கௌதம புத்தரால் வட இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட பௌத்தமதம், தமிழகத்தில் பரவி செல்வாக்கு பெற்ற காலம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. கடைச்சங்க நூல்களில் பௌத்தம் குறித்த வெளிப்படையான குறிப்புகள் கிடைக்காத நிலையில் கடைச்சங்க காலத்திற்குப் பின்னர்தான், சற்றேறக்குறைய கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் பௌத்தமதம் தமிழ்நாட்டில் பரவியிருக்கக்கூடும் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது. ...

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...