மனம் மகிழுங்கள்! - 25 : அச்சந் தவிர் | ![]() |
- மனம் மகிழுங்கள்! - 25 : அச்சந் தவிர்
- நாடாளுமன்ற முட்டுக்கட்டை: ரூ.95 கோடி மக்கள் வரிப்பணம் விரயம்!
- லாரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்: நாளொன்றுக்கு 3 கோடி முட்டைகள் தேக்கம்!
- ராஜபக்க்ஷேவை கைது செய்யக் கோரி சென்னையிலுள்ள இங்கிலாந்து தூதரகம் முற்றுகை!
- ராஜபக்க்ஷேவின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக நிகழ்ச்சி ரத்து!
- சவூதி மன்னருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை
- பெருமளவு நிவாரண உதவி தேவையான நிலையில் பாகிஸ்தான்: ஐ.நா.
- புதிய ஏவுகணைச் சோதனையில் இந்தியா
மனம் மகிழுங்கள்! - 25 : அச்சந் தவிர் Posted: 03 Dec 2010 01:32 AM PST
| |
நாடாளுமன்ற முட்டுக்கட்டை: ரூ.95 கோடி மக்கள் வரிப்பணம் விரயம்! Posted: 03 Dec 2010 04:54 AM PST | |
லாரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்: நாளொன்றுக்கு 3 கோடி முட்டைகள் தேக்கம்! Posted: 03 Dec 2010 05:01 AM PST | |
ராஜபக்க்ஷேவை கைது செய்யக் கோரி சென்னையிலுள்ள இங்கிலாந்து தூதரகம் முற்றுகை! Posted: 03 Dec 2010 07:16 AM PST இலங்கையில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடைப்பெற்ற போரின்போது அப்பாவித் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு அதிபர் ராஜபக்க்ஷேவும், அரசுப் பொறுப்புகளில் உள்ள அவரது சகோதரர்களும், ராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா ஆகியோரும் தான் காரணம் என்றும், போரின் போது பல்வேறு மனித உரிமை மீறல்களில் இலங்கை ராணுவத்தினர் ஈடுபட்டனர் என்றும் குற்றம் சாட்டி, இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பேட்ரிக் ஏ.பட்னிஸ் இலங்கை போர் தொடர்பாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய ரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. இது தவிர, இலங்கை அதிபர் ராஜபக்க்ஷேவை சர்வதேச போர்க்குற்றவாளி என்று பல்வேறு தமிழ் அமைப்புக்களும் குற்றம் சுமத்தி வருகின்றன. இந்நிலையில் லண்டன் சென்றுள்ள ராஜபக்க்ஷே போர் குற்றத்திற்காக கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை நிலவியது. இலங்கை அரசு இங்கிலாந்து அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பேரில் ராஜபக்க்ஷே கைது பின்னர் தவிர்க்கப்பட்டது. இதனிடையே போர் குற்றம் புரிந்தாக ராஜபக்க்ஷேவை இங்கிலாந்து அரசு கைது செய்யக் கோரி சென்னையிலுள்ள அந்நாட்டு தூதரகம் முன்பு பெரியார் திராவிடர் கழகத்தினரும், நாம் தமிழர் இயக்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இலங்கை அதிபர் ராஜபக்க்ஷேவுக்கு எதிராக கோசங்களும் எழுப்பப்பட்டன. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். | |
ராஜபக்க்ஷேவின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக நிகழ்ச்சி ரத்து! Posted: 03 Dec 2010 07:34 AM PST | |
சவூதி மன்னருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை Posted: 03 Dec 2010 09:36 AM PST | |
பெருமளவு நிவாரண உதவி தேவையான நிலையில் பாகிஸ்தான்: ஐ.நா. Posted: 03 Dec 2010 12:24 PM PST | |
புதிய ஏவுகணைச் சோதனையில் இந்தியா Posted: 03 Dec 2010 12:59 PM PST |
You are subscribed to email updates from இந்நேரம்.காம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment