.
முன்னோர்களின்வடு உடல்நிறமாய்நீங்காத பாவமாய்
கண்கள் முழுதும்காட்சி கலக்கமாய்பளிங்கு செவியாய்
மடையனாய்மூடனாய்முட்டாளாய்சமுதாயத்தில்சமூகத்தில்சாதியால்எப்பொழுதும் எப்பொழுதும்உடல் வெம்பிநாக்கு உள் இழுத்துமொழி பேசா வாய்வெளிச்சொல்லாபயத்தில்தடிமனாய்அச்சத்தில்போதை மிதந்துபிதற்றிஓலை சுவற்றுக்குள்நித்தம் நித்தம்தவம் தவம்பெண் மீதேறிதேவகுமாரனை நோக்கி.
You are Here: Home > தேவகுமாரனை நோக்கி
தேவகுமாரனை நோக்கி
Labels: கவிதை
0 comments:
Post a Comment