பார்வை



என்றோ ஓர்நாள்
நீ வீசிச்சென்ற
கடைவிழிப்பார்வை
இன்றேனும் கிடைக்காதா
என அன்றாடம்
ஏங்கித்தொலைக்கும்
என் மனத்தை
என்ன செய்ய?



ஆசிரியர் பற்றி
   ஒரு விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த சாதாரண இளைஞன். பிறந்தது, வளர்ந்தது பழனியில். இப்போ திரவியம் தேடி வடஇந்தியாவில்.
வலைப்பூ    http://tamizhanbu.blogspot.com


Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

2 comments:

Radhakrishnan said...

அருமை.

சரவணன் said...

என்றோ ஓர்நாள்
நீ வீசிச்சென்ற
கடைவிழிப்பார்வை
இன்றேனும் கிடைக்காதா


அருமையான வரிகள்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...