பாண்டிச்சேரி வலைப்பூ....


பாண்டிச்சேரி வலைப்பூ....

Link to PONDICHERRY BLOG..... பாண்டிச்சேரி வலைப்பூ....

யாழ்ப்பாணம் இந்தியாவின் ஒரு பகுதி

Posted:

இந்திய வெளியுறவு அமைச்சர் சோமனபள்ளி மல்லைய்யா கிரிஷ்ணா தமிழர்களின் தலைநகரமான யாழ்ப்பாணத்துக்கு அரசுமுறைப் பயணம் செய்துள்ளார். அங்கு நடந்த வைபவத்தில் பேசுகையில் யாழ்ப்பாணமும் தமிழகமும் பண்டைய காலம் முதலே கலாச்சார, மொழி, பொருளாதார ரீதியாக மிகவும் நெருங்கிய தொடர்பினைப் பேணி வந்ததை நினைவு கூறினார். இந்திய தூதரக அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்த திரு கிருஷ்ணா ...

யாழ்ப்பாணத்து சாதி வெறியால் பாடசாலைக் கல்வியை உதறித் தள்ளிய டொமினிக் ஜீவா!

Posted:

ஒரு காலத்தில் சாதிக் கொடுமை யாழ்ப்பாணத்தை எப்படி ஆட்டிப் படைத்து இருந்தது? என்பதை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றின் மூலம் மிகவும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி இருக்கின்றார் மூத்த எழுத்தாளர் மல்லிகை-டொமினிக் ஜீவா. ஆசிரியர் ஒருவரின் சாதித் தடிப்பால் 12 வயது சிறுவனாக இருந்தபோதே பாடசாலைக் கல்வியை உதறித் தள்ளி விட்டு, தகப்பனின் சலூனில் கத்தரிக்கோல் ...

” தலித் ” துகள் சண்டாளர்களாம். ? தலித் களுடன் பிராமண ஆண் பெண்களின் கள்ள உறவு.

Posted:

தலித் களுடன் பிராமண ஆண் பெண்களின் கள்ள உறவு. யார் அந்த சண்டாளர்கள்? " தலித் " துகள் சண்டாளர்களாம். ? துரோகம் செய்தவனை கொலை பாதகனை, பத்தினிகளை வேட்டையாடுபவனை தான் பொதுவாக சண்டாளன் என்று சாடுவோம். ஆனால், மநு யாரைச் சொல்கிறது தெரியுமா? சூத்திரர்களுக்கு கீழ்பட்டவர்கள். எல்லா விதத்திலும் ஒடுக்கப்பட வேண்டியவர்கள். வர்ணாஸ்ரம பேதத்தின் ...

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...