பாண்டிச்சேரி வலைப்பூ....


பாண்டிச்சேரி வலைப்பூ....

Link to PONDICHERRY BLOG..... பாண்டிச்சேரி வலைப்பூ....

இந்தியாவின் புதுப் பணக்காரர்களும் புலம்பெயர் இந்தியர்களும்.

Posted:

NRIக்கள் எனப்பட்ட புலம் பெயர்ந்த இந்தியர்கள் ஒருகாலத்தில் எதோ உயர்வர்க்கம் போலவும், நன்மையடைந்த மக்களாகவும் பார்க்கப்பட்டனர். ஆனால் இன்றோ நிலைமை தலைக்கீழ், அவர்களில் பெரும்பாலானோர் நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று புலம்பெயர் இந்தியர்களுக்கு இந்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் பல்வேறு சலுகைகளைச் சொல்லலாம், சிலர் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களால் ...

தமிழர்களிடம் பிராமணர்களின் ஆதிக்க ஊடுருவல்.

Posted:

தமிழர்களின் வழிபாட்டிற்குள் ஊடுருவி கைகூப்ப கற்றுக்கொடுத்து தமிழை தள்ளி வைத்து தமிழர்களை ஆதிக்கம் செய்த பிராமணர்கள். தமிழ் பூக்களால் தமிழர்கள் செய்த பூஜை (பூ செய்) எப்படி பூஜையானது என பார்த்தோம். இது மட்டுமல்ல இன்னும் பல வகைகளில் தமிழர்களின் வழிபடுமுறை மாறிப்போனது. சிற்பக் கலைகளில் ஓங்கி உயர்ந்திருந்த தமிழர்கள் பல பெண் உருவச் சிலைகளை ...

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...