பாண்டிச்சேரி வலைப்பூ.... | ![]() |
- கேரளாவைக் கலக்கும் இணைய விபச்சாரம்!
- வெறும் கற்சிலைகளை தெய்வங்களாக்கிய பிராமணர்கள்.
- குருதியுறையும் தண்டகாரண்யா.
கேரளாவைக் கலக்கும் இணைய விபச்சாரம்! Posted: எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் நல்ல விஷயத்திற்காகவும் கெட்ட விஷயத்திற்காகவும் பயன்படுத்த முடியும். அதனை மனிதர்கள் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தது அது. இதற்குத் தொலைகாட்சி முதல் ராடார் வரை அநேக உதாரணங்களைக் கூறலாம். அந்தப் பட்டியலில் இணையமும் அடங்கும். இணையம் ஒரு கட்டில்லா களஞ்சியமாகும். சிறு குழந்தை முதல் இறக்கும் தருவாயில் உள்ள மனிதர் வரை ... |
வெறும் கற்சிலைகளை தெய்வங்களாக்கிய பிராமணர்கள். Posted: புத்தம் சரணம் கச்சாமி…தர்மம் சரணம் கச்சாமி… சங்கம் சரணம் கச்சாமி… என்ற மெல்லிய கோஷங்கள் தென்னிந்தியாவின் தொண்டை மண்டலக் காற்றில் கலக்க ஆரம்பித்த காலம். இங்கே தமிழ் பண்பாடு… நாகரிகத்தின் உச்சியில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. சங்க இலக்கியங்கள் இயற்கை, இறைமை, காதல், பக்தி என சகல விசேஷங்களையும் தொட்டு தமிழாட்சி நடத்திக் கொண்டிருந்தது. பொதுவாகவே உலக ... |
Posted: (இக்கட்டுரை எழுதி முடிக்கப்பட்ட பின் மேற்குவங்கத்தின் மிட்னாபூரில் இருந்தும் ஜார்கண்டில் கிகுந்தி மாவட்ட காடுகளில் இருந்தும் வருகிற செய்திகள் இந்தியா தன் சொந்த்க் குடிகள் மீதான் போரை துவங்கி விட்டதை முன்னறிவிக்கின்றன. வன்னி மக்கள் மீது வீசக் கொடுத்த பேரழிவு ஆயுதங்களை இப்போது தன் சொந்தக் குடிகள் மீதே பயன்படுத்தத் துவங்கியிருகிறது இந்தியா. இனி வரும் ... |
You are subscribed to email updates from PONDICHERRY BLOG..... பாண்டிச்சேரி வலைப்பூ.... To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment