உயிர் வாழ்தல்




நெருப்புக்கோழியாய்
நகர்ந்துசெல்கிறது
வாழ்வு
ஆதங்கப்பட்டு அவசரப்பட்டு
இருந்தாலும்
அப்படி அப்படியே...
இதைச்சொல்லி
அதைச்சொல்லி
எதைஎதையோ சொல்லி
நேரத்திற்கு நேரம்
நேரம் தந்து
கூட்டல் கழித்தலாகி
மிண்டும்
கழித்தல் கூட்டலாகி
பிரியமான
விசாரணைகூட
பீதியை பிரண்டியடித்து ...
ஒரு வாய்
ஒரு வயிறு
என்றாலும்
என்றாலும் ...
உயிர்வாழ
ஏதோ ஒன்று
தேவை.



எழுதியவர் 

வழக்கறிஞர் இராஜசேகரன்
வலைப்பூ  (http://nanduonorandu.blogspot.com)

Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...