பனித்துளி சங்கரின் முதல் கவிதை !!!



உயிர் உள்ள பிணங்கள் !!!!!!



உறக்கத்தில் இருப்பவர்கள் உழைக்கும் வரை முட்டாள்கள் !
உலகத்தை ஏய்ப்பவர்கள் உறங்கும் வரை முட்டாள்கள் !
இவை இரண்டும் அற்றவர்கள் இறக்கும் வரை முட்டாள்கள் !




ஆசிரியர் பற்றி

     பனித்துளி சங்கர் அவர்கள் கவிதைகள், நகைச்சுவை,தத்துவங்கள்அனைத்தையும் எழுதக் கூடியவர்.  இவர் வாங்கிய விருதுகள்  ஏராளம். இவர் பனித்துளி  சங்கர் [http://wwwrasigancom.blogspot.com] என்னும் வலைப்பதிவில் தொடர்ந்து பல அற்புதமான எழுத்துக்களை வடித்து வருகிறார்.




Related Articles :


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

4 comments:

Anonymous said...

nalla irukku thambi

Praveenkumar said...

மிகவும் அருமையான கவிதை வரிகளை பகிர்ந்து இருக்கீங்க..!!! தொடருங்கள்.. இதுபோல் இன்னும் நிறைய எழுத வாழத்துகள்.. நண்பரே!

வினோத் said...

அருமையான வரிகள் தொடருங்கள்

மதிவாணன் said...

அடுத்த பதிவிற்க்கு எங்குகிறோம் உங்களது பணி தொடரட்டும்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...